ARUNAGIRINATHAR (1964)-Ethanaiyo piravi petru-T.M.Soundararajan-G.Ramanathan, T.R.Pappa
15.2 هزار بار بازدید -
3 سال پیش
-
1964ஆம் ஆண்டு T. R. ராமண்ணா
1964ஆம் ஆண்டு T. R. ராமண்ணா இயக்கத்தில் T. M. சௌந்தரராஜன் நடித்து வெளிவந்த 'அருணகிரிநாதர்'
திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'மதியிருந்தும் பிழை செய்த பிறவிக்கு பெருமை உண்டோ.. எத்தனையோ பிறவி பெற்று
இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்துவிட்டேன் '. பாடியவர்
T.M.சௌந்தரராஜன் .பாடலைத் தொடர்ந்து ஸ்ரீ முருகன் 'சொல்லற சும்மா இரு' என்று அருணாகிரிக்கு உபதேசித்து ஆட்கொள்ளும் காட்சி. படத்தின் வசனங்களையும் அருணகிரிநாதர் பாடல்கள் தவிர்ந்த பிற பாடல்களையும் எழுதியவர்சக்தி T.K.கிருஷ்ணசாமி. படத்தின் இசையை G.ராமநாதனும் அவரைத் தொடர்ந்து T.R.பாப்பாவும் அமைத்தனர்.
திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'மதியிருந்தும் பிழை செய்த பிறவிக்கு பெருமை உண்டோ.. எத்தனையோ பிறவி பெற்று
இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்துவிட்டேன் '. பாடியவர்
T.M.சௌந்தரராஜன் .பாடலைத் தொடர்ந்து ஸ்ரீ முருகன் 'சொல்லற சும்மா இரு' என்று அருணாகிரிக்கு உபதேசித்து ஆட்கொள்ளும் காட்சி. படத்தின் வசனங்களையும் அருணகிரிநாதர் பாடல்கள் தவிர்ந்த பிற பாடல்களையும் எழுதியவர்சக்தி T.K.கிருஷ்ணசாமி. படத்தின் இசையை G.ராமநாதனும் அவரைத் தொடர்ந்து T.R.பாப்பாவும் அமைத்தனர்.
3 سال پیش
در تاریخ 1400/09/22 منتشر شده
است.
15,248
بـار بازدید شده