நான் விசாரிச்சுட்டு சொல்றேன்... FM Nirmala Pressmeet-க்கு பின் நிதி அமைச்சகம் அனுப்பிய பதில் என்ன?
53.8 هزار بار بازدید -
3 روز پیش
-
தமிழ்நாட்டில் 5.6 கோடி முத்ரா கடன்களும்,
தமிழ்நாட்டில் 5.6 கோடி முத்ரா கடன்களும், கோவையில் மட்டும் 20 லட்சம் முத்ரா கடன்களும் வழங்கப்பட்டிருப்பதாக கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்தார். சுமார் 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 5.6 கோடி முத்ரா கடன்களும், சுமார் 35 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் கோவையில் 20 லட்சம் முத்ரா கடன் கணக்குகளும் எப்படி சாத்தியம்? என்ற கேள்விகள் எழுந்தன.
அதுகுறித்த பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
#NirmalaSitharaman #Finance #Loan
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.comhttps://www.seevid.ir/fa/result?ytch=0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - www.bbc.com/tamil
3 روز پیش
در تاریخ 1403/06/26 منتشر شده
است.
53,865
بـار بازدید شده