சிவபெருமானின் அருள் பெற... மூன்று எளிமையான வழிகள்...! Three easy ways to get Lord Shiva's grace...!

966 بار بازدید - ماه قبل - #சிந்திக்கலாம்வாங்க..#தமிழ்விரும்பி நீ நாளும் நன்னெஞ்சே...! நினைகண்டாய்...
#சிந்திக்கலாம்வாங்க..#தமிழ்விரும்பி நீ நாளும் நன்னெஞ்சே...! நினைகண்டாய்... யார் அறிவார்...  சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டு எம்பெருமாற்கே... பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவிகேட்ப,.. நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே...! தலம்: திருச்சாய்க்காடு, பயன்: நற்கதி கிட்டும் . நன்னெஞ்சே! நீயே நினைத்துப் பார்... யாரால் வாழ்நாளையும்... இறுதி நாளையும் அறிந்து கொள்ள முடியுமா...? எனவே இருக்கும் நாட்களில் இறைவனுக்காகப் பூக்களைத் தலையில் சுமந்து வருவோம்...! இறைவனுடைய திருநாமங்களைச் செவியில் குளிரக் கேட்போம்...! அவன் புகழை நாவினால் தினமும் பாடி வருவோம்...! திருச்சாய்க்காட்டு ஈசனை இவ்வாறு வழிபட்டு நற்கதியை நாம் அடைவது உறுதி. - திருஞானசம்பந்தர். 
ماه قبل در تاریخ 1403/05/17 منتشر شده است.
966 بـار بازدید شده
... بیشتر