Maha Periyava Arputhangal | மனிதாபிமானம் | பண்டரிநாதன் திருவடி | பூர்வ ஜென்மம் | கருணை தெய்வம்

VIJAYAN G
VIJAYAN G
244.1 هزار بار بازدید - 8 سال پیش - Discourse on Mahaperiyava Mahimai by
Discourse on Mahaperiyava Mahimai by Indra Soundar Rajan
தேவையை  பூர்த்தி செய்வது - தலை சிறந்த மடாதிபதி  - கோவிந்தா நாமாவிற்கு - ராம  தாரக மந்திரம் - சரஸ்வதி நாமா  கொடுத்திருக்கிற விளக்கம் .
அற்புதங்கள்  - தன்னை உதாரணம் காட்டி மற்றவர்களை திருத்தியவர்  | பிரசனைகளை திருத்தி வைப்பவர்  | நேத்ர தீட்சை , சர்வம் நாராயணன் , நாராயணுக்கு  அர்ப்பணம் ,   நாரதர் மூலம் நாராயண மந்திர சக்தியின்  பெருமை  - புழு முதல் ரிஷிவரை | நாராயணன் மந்திரம் சொல்லும் பொது உங்களுக்குள் இருக்கும் அகந்தை, பாபங்கள்  சாகட்டும் , உயர்ந்த பிறவிகள் கிடைக்கட்டும் - பார்க்காத கடவுளை எப்படி நம்புகிறோம் - பூர்வ ஜென்ம  புண்ணியம் - நம் மனம் அவருடைய திருவடிக்கு போகவேண்டும் , மனத்தை வாங்கச்செய்தல். ஆகமப்படி பண்டரிபுரத்தில் பண்டரிநாதன்  திருவடியை தொட்டு வணங்கலாம் , வேறு எங்கும் கிடையாது .  பண்டரிநாதன் திருவடியில் உயிர் விடவேண்டும் என்று சிலபேர் வருவார்கள்.  பாண்டுரங்க பண்டரிபுரம் - விட்டல விட்டல விட்டல பாண்டுரங்கா. ..
நாமஸ்மரணை செய்யுங்கள் ,  கன்னியாதானம்,  | நடமாடும் தெய்வம், காமாக்ஷியுடன் பேசி நம் குறைகளை தீர்த்தவர் - முக்தியடைந்தார் , சிலை என்று நினைத்தாள் சிலை, அவர் உட்கர்த்திருக்கிறார் என்றல் அவர்தான்
#mahaperiyava   #kanchimamuni  #திருவடி  #holyfeet #vitthal  #pandurangan #பண்டரிபுரம் #பண்டரிநாதன்திருவடி #பூர்வஜென்மம்  #கருணைதெய்வம் #நேத்ர_தீட்சை #indrasoundarrajan #இந்திராசௌந்தர்ராஜன் #விட்டல_விட்டல #pandaripuram #vitthal
#vijayan
8 سال پیش در تاریخ 1395/04/16 منتشر شده است.
244,193 بـار بازدید شده
... بیشتر