#OVM TV | மாணவர்களிடம் பேசும் போது கண்ணீர் விட்டு அழுத இளைஞர் காரணம் என்ன?
399 بار بازدید -
5 سال پیش
-
புளியங்குடி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளியில்
புளியங்குடி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளியில் 15-11-19 வெள்ளிக்கிழமை அன்று குழந்தைகள் தினவிழா நடைபெற்றது
விழாவில் பள்ளி செயலர் திரு இராமையா(ஒய்வு பெற்ற ஆசிரியர்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
மேலும் சமூக ஆர்வலர் திரு ஸ்ரீ ராமகிருஷ்னானந்த நத்தா அவர்களின் போதை பொருள் தவிர்ப்பு உணவு பாதுகாப்பு அவசியம் மற்றும் பீடி சிகரெட் மதுவிலிருந்து மாணவர்கள் பெற வேண்டிய விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது
பள்ளி உதவித் தலைமை ஆசிரியர்
திருV.V.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்
ஆசிரியர்
திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் வரவேற்று பேசினார்
தமிழாசிரியை திருமதி மல்லிகா அவர்கள் குழந்தைகள் தின வாழ்த்து செய்தி கூறினார்கள்
மாணவர்களின் கவிதை பாடல் திருக்குறள் ஒப்பிவித்தல் நடனம் ஆகிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது
ஆசிரியர்கள்
திரு வின்சன்ட்ராஜ்
திரு கணேசன் திருமதி இந்திரா காந்தி ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்
ஆசிரியர்
திரு. மாதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்
விழாவில் பள்ளி செயலர் திரு இராமையா(ஒய்வு பெற்ற ஆசிரியர்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
மேலும் சமூக ஆர்வலர் திரு ஸ்ரீ ராமகிருஷ்னானந்த நத்தா அவர்களின் போதை பொருள் தவிர்ப்பு உணவு பாதுகாப்பு அவசியம் மற்றும் பீடி சிகரெட் மதுவிலிருந்து மாணவர்கள் பெற வேண்டிய விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது
பள்ளி உதவித் தலைமை ஆசிரியர்
திருV.V.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்
ஆசிரியர்
திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் வரவேற்று பேசினார்
தமிழாசிரியை திருமதி மல்லிகா அவர்கள் குழந்தைகள் தின வாழ்த்து செய்தி கூறினார்கள்
மாணவர்களின் கவிதை பாடல் திருக்குறள் ஒப்பிவித்தல் நடனம் ஆகிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது
ஆசிரியர்கள்
திரு வின்சன்ட்ராஜ்
திரு கணேசன் திருமதி இந்திரா காந்தி ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்
ஆசிரியர்
திரு. மாதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்
5 سال پیش
در تاریخ 1398/08/25 منتشر شده
است.
399
بـار بازدید شده