💸MONEY CAN'T BUY ㊙️THE SECRET OF VAASI YOGAM |POWERFUL METHOD| வாசியோகம் தெரியாத சித்தர்களே கிடையாது

Healer Baskar
Healer Baskar
44.8 هزار بار بازدید - 11 ماه پیش - 🧘நேரு ஐயாவின் வாசியோகம் ஒருநாள் நேரடி
🧘நேரு ஐயாவின் வாசியோகம் ஒருநாள் நேரடி வகுப்பு🧘      📞 (தொடர்புக்கு: +91 8870666966)
*
👉 சிறப்பு விருந்தினர்: நேரு ஐயா.
👉 தேதி: SEPTEMBER 24th, 2023.  (ஞாயிற்றுக்கிழமை)
👉 நேரம்: காலை 10.00Am மணி முதல் மதியம் 4.00pm வரை.
👉 நுழைவுக் கட்டணம்: ரூ.200/-
👉 (மதிய உணவு மற்றும் தேநீர் உட்பட)*
*
📞 தொடர்புக்கு: +91 8870666966
👉 முன்பதிவு: https://pages.razorpay.com/pl_MIic3mD...
👉 மொழி: தமிழ்.
*
👉 முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்,
Ebenezer living word school campus,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி, அயனம்பாக்கம்,
அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு- 600058.
***********
🧘NEHRU IYYA'S VAASIYOGAM ONEDAY DIRECT CLASS🧘  📞(Contact: +91 8870666966)
*
👉 CHEIF GUEST: NEHRU IYYA.
👉 DATE: SEPTEMBER 24th, 2023. (Sunday)
👉 TIMINGS: 10.00Am to 4.00pm.
👉 ENTRY FEE: Rs.200/-ONLY
👉 (INCLUDING LUNCH AND TEA)*

📞 CONTACT: +91 8870666966
👉 FOR REGISTRATION:  https://pages.razorpay.com/pl_MIic3mD...
👉 LANGUAGE:TAMIL.
*
👉 ADDRESS:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam,
Ambattur, Chennai, Tamil Nadu 600058.
*
🧘நேரு ஐயாவின் வாசியோகம் ஒருநாள் நேரடி வகுப்பு🧘      📞(Contact: +91 8870666966)
*
👉 நம்முடைய முன்னோர்கள் மகா யோகிகள் மட்டுமில்லை, மாபெரும் விஞ்ஞானிகளும் கூட காரணம்
அவர்கள் நமக்கு கொடுத்து சென்ற அனைத்தும் நமது வாழ்வின் நோக்கங்களை எளிதில் அடையும்
தத்துவங்களை உள்ளடக்கியது. அதை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கலாக அனைவரும் திகழ்ந்தாலும்,
புரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள் ஒரு சிலரே, மற்றவர்கள் உணர மறுக்கிறார்கள், மறந்தும் போகிறார்கள்.

👉 வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊண் (கபம்) மறையும்.
இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப்  பெற்று சித்தியடையலாம். இரு மூக்குத் துவாரம்
வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை  தோன்றும்.
இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான
நாசிமுனை புருவமத்தி  திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும்.

👉 மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதி  அமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும்.
இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.
பிராணன் இயல்பாக  உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே  திருமூலர் கூறுகிறார்.
*
11 ماه پیش در تاریخ 1402/06/05 منتشر شده است.
44,846 بـار بازدید شده
... بیشتر