பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை. யானைக்கு எவ்வளவு அறிவுன்னு பாருங்க......
246.8 هزار بار بازدید -
2 سال پیش
-
#perur
#perur #patishwarar #elephant #கோவில்யானை #பேரூர் #கல்யாணி#பட்டீஸ்வரர் #perur temple
தினசரி திருக்கோவில் வலம் வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கு நமஸ்காரம் செய்யும் கல்யாணி என்ற பேரூர் கோவில் யானை.
அம்பிகை சந்நதியில் இருந்து இரு வாழைப்பழங்கள் அதற்கு தரப்படும்.
மிகுந்த மகிழ்ச்சியோடு உண்டு மகிழும் பதிவு
விநாயகர் எவ்வாறு தடைகளை போக்குவாரோ ..அவ்வாறே யானைகளை கண்டு வணங்கி உணவு தருவதும் மிகுந்த காரிய சித்தி ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மை...
அருட்கோடீஸ்வரி ஆகம புரோகிதம்
6383497066
தினசரி திருக்கோவில் வலம் வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கு நமஸ்காரம் செய்யும் கல்யாணி என்ற பேரூர் கோவில் யானை.
அம்பிகை சந்நதியில் இருந்து இரு வாழைப்பழங்கள் அதற்கு தரப்படும்.
மிகுந்த மகிழ்ச்சியோடு உண்டு மகிழும் பதிவு
விநாயகர் எவ்வாறு தடைகளை போக்குவாரோ ..அவ்வாறே யானைகளை கண்டு வணங்கி உணவு தருவதும் மிகுந்த காரிய சித்தி ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மை...
அருட்கோடீஸ்வரி ஆகம புரோகிதம்
6383497066
2 سال پیش
در تاریخ 1400/12/23 منتشر شده
است.
246,832
بـار بازدید شده