பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை. யானைக்கு எவ்வளவு அறிவுன்னு பாருங்க......

VALAM THARUM VALIPADU
VALAM THARUM VALIPADU
246.8 هزار بار بازدید - 2 سال پیش - #perur
#perur #patishwarar #elephant #கோவில்யானை #பேரூர் #கல்யாணி#பட்டீஸ்வரர் #perur temple


தினசரி திருக்கோவில் வலம் வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கு நமஸ்காரம் செய்யும் கல்யாணி என்ற பேரூர் கோவில் யானை.    
அம்பிகை சந்நதியில் இருந்து இரு வாழைப்பழங்கள் அதற்கு தரப்படும்.

மிகுந்த மகிழ்ச்சியோடு உண்டு மகிழும் பதிவு

விநாயகர் எவ்வாறு தடைகளை போக்குவாரோ ..அவ்வாறே யானைகளை கண்டு வணங்கி உணவு தருவதும் மிகுந்த காரிய சித்தி ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மை...

அருட்கோடீஸ்வரி ஆகம புரோகிதம்
6383497066
2 سال پیش در تاریخ 1400/12/23 منتشر شده است.
246,832 بـار بازدید شده
... بیشتر