வெகுமக்களின் எதிர்க்குரல் | பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு

Thisai Book Store
Thisai Book Store
587 بار بازدید - 5 ماه پیش - வெகுமக்களின் எதிர்க்குரல் | பேரா. ஆ.
வெகுமக்களின் எதிர்க்குரல் | பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு

பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், நான்காம் அமர்வாக பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கிற்கு "வெகுமக்களின் எதிர்க்குரல்" எனும் தலைப்பில் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் வழங்கிய உரை.
5 ماه پیش در تاریخ 1402/12/18 منتشر شده است.
587 بـار بازدید شده
... بیشتر