Kannadhasan - Ponmazhai - Kanakadhara Stotram |கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை - VERSION 2

Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
1.8 میلیون بار بازدید - 4 سال پیش - #Kannadhasan
#Kannadhasan #Ponmazhai #Kanakadhara_Stotram கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை கவியரசர் முன்னுரை: ஸ்ரீ ஆதிசங்கரர் பால வயதில் யாசகம் வாங்க ஒரு ஏழைப் பிராமணர் வீட்டுக்குப்போனபோது, வறுமையில் வாடிய அந்தக் குடும்பம் கடைசியாய் மிச்சம் இருந்த ஊறுகாய் [ நெல்லிக்காய்] ஒன்றை அவரிடம் கொடுத்தது. நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமையில் வாடினாலும் , மற்றவர்களுக்கு இல்லையென்று சொல்ல மாட்டார்கள் என்றபடி, இருந்த நெல்லிக்காயையும் எடுத்துக்கொடுத்த அந்த குடும்பத்துக்காக , திருமகளை நோக்கிப் பாடினார், ஆதிசங்கரர். வானத்திலிருந்து உடனே தங்க நெல்லிக்கனிகள், அந்த வீட்டில் உதிர்ந்தன என்பது வரலாறு. இன்றும் 'காலடி'யில் அந்த பிராமணக் குடும்பத்தின் வாரிசுகளும், அதே வீடும் இன்றும் இருக்கின்றன. இன்று அந்த வீட்டின் பெயர் ' சொர்ணத்து இல்லம்'. இன்றும் அவர்கள் செல்வச் செழிப்போடு விளங்குகிறார்கள் . ஆகவே இதை தமிழாக்குவதில் எனக்கு ஆசை அதிகம். கவிதையை விருத்தத்தில் எழுதியிருக்கிறேன். அறுசீர் விருத்தத்தை இருமடங்காக்கி இருக்கிறேன் . இந்த ஸ்தோத்திரங்களை தொடர்ந்து பாடினால் எந்த வீடும் செல்வச்செழிப்போடு விளங்கும். அன்பன் கண்ணதாசன் 09.12.1977. What's app - whatsapp.comhttps://www.seevid.ir/fa/result?ytch=0029Va5UtCABVJl9oGeDJY1M 🌐 www.kannadasanpathippagam.com/ In Association with Divo FB : www.facebook.com/divomovies/ Twitter : www.twitter.com/divomovies/ Insta : www.instagram.com/divomovies/ Telegram : t.me/divodigital
4 سال پیش در تاریخ 1399/08/16 منتشر شده است.
1,874,187 بـار بازدید شده
... بیشتر