பட்டிமண்டபம் - சுகி சிவம் - கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குக் காரணம் - படைத்தவரே - படித்தவரே

Saravana Selvan T
Saravana Selvan T
227 هزار بار بازدید - 6 سال پیش - 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 39-ஆவது ஆண்டு
17-02-2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 39-ஆவது ஆண்டு இராஜபாளையம் கம்பன் விழாவில் "சொல்வேந்தர்" சுகி சிவம் அவர்கள் தலைமையில் "கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குக் காரணம் படைத்தவரே - படித்தவரே" என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம். "படைத்தவரே" என்ற அணியில் பேரா. த. விஜயசுந்தரி, திரு. இரெ. ராஜ்குமார், பேரா. முகமது ரபீக் ஆகியோரும், "படித்தவரே" என்ற அணியில் புலவர் இரெ. சண்முகவடிவேலு, திருமதி. கவிதா ஜவகர், திரு. கருணாநிதி ஆகியோரும் பேசினர்.
6 سال پیش در تاریخ 1397/11/29 منتشر شده است.
227,002 بـار بازدید شده
... بیشتر