மாலை 5.00 மணி DD தமிழ் செய்திகள் [07.07.2024] #DDதமிழ்செய்திகள் #ddnewstamil
1.8 هزار بار بازدید -
هفته قبل
-
1) ரஷ்யா-ஆஸ்திரியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர
1) ரஷ்யா-ஆஸ்திரியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி நாளை முதல் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம்- மாஸ்கோவில் நடைபெறும் இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்
2) மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் நிறைவு - வரும் 23 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
3) ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் - பா ஜ க நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் ஜெ பி நட்டா முக்கிய ஆலோசனை
4) ஹாத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரண நிதி அளிக்க வேண்டும் - உத்தரப்பிரதேச அரசுக்கு எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தல்
5) காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்வு- பாதுகாப்புப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் வீரமரணம்
6) சென்னையில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை திருவள்ளுர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - படுகொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று மாயாவதி கோரிக்கை
7) தெலுகு மக்களின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்படுவோம் - ஹைதராபாதில் தெலங்கானா முதல்வரை சந்தித்த பின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டி
8) சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு நடைபெறும் மகளிர் இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்
2) மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் நிறைவு - வரும் 23 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
3) ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் - பா ஜ க நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் ஜெ பி நட்டா முக்கிய ஆலோசனை
4) ஹாத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரண நிதி அளிக்க வேண்டும் - உத்தரப்பிரதேச அரசுக்கு எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தல்
5) காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்வு- பாதுகாப்புப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் வீரமரணம்
6) சென்னையில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை திருவள்ளுர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - படுகொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று மாயாவதி கோரிக்கை
7) தெலுகு மக்களின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்படுவோம் - ஹைதராபாதில் தெலங்கானா முதல்வரை சந்தித்த பின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டி
8) சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு நடைபெறும் மகளிர் இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்
هفته قبل
در تاریخ 1403/04/17 منتشر شده
است.
1,823
بـار بازدید شده