திவ்யப் பிரபந்தம் - குலம் தரும்...
5.7 هزار بار بازدید -
4 سال پیش
-
திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழிமுதற்பத்து1-ஆம் திருமொழி956குலம்
திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி
முதற்பத்து
1-ஆம் திருமொழி
956
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (9)
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
முதற்பத்து
1-ஆம் திருமொழி
956
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (9)
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
4 سال پیش
در تاریخ 1399/05/20 منتشر شده
است.
5,723
بـار بازدید شده